- ஆர்.
- கவர்னர்
- ஆளுநர்கள் சபை
- N.N. ரவிதன்
- அமைச்சர்
- சேகர் பாபு
- சென்னை
- ஆளுநர் மாளிகை
- N.N.
- சேகர்பாபு
- ரவிதன்
- முதல் அமைச்சர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- என் ரவிதான்
சென்னை: ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் இரும்பு மனிதர் என்றும் எத்தனை பெரிய சவால்களையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர். புனையப்படும் குற்றச்சாட்டுகளுக்கு செவிமடுக்காமல் வளர்ச்சியை நோக்கி செல்வது தான் திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
The post ஆளுநர் மாளிகையை அரசியல் மாளிகையாக மாற்றிய முதல் ஆளுநர் ஆர்.என்.ரவிதான்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.